திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்
”அடிக்கடி இப்படி ஊர் சுத்த கிளம்பிடறீங்களே… பயணம்னா முதல்ல உங்களுக்கு நினைவுக்கு வர்ற பயணம்னு எத சொல்வீங்க?’’ என்று சில தினங்களுக்கு முன் கேட்டாள் மனைவி கோமதி. நொடியும் தாமதிக்காமல் 2017 ஆம் ஆண்டு…
Read More”அடிக்கடி இப்படி ஊர் சுத்த கிளம்பிடறீங்களே… பயணம்னா முதல்ல உங்களுக்கு நினைவுக்கு வர்ற பயணம்னு எத சொல்வீங்க?’’ என்று சில தினங்களுக்கு முன் கேட்டாள் மனைவி கோமதி. நொடியும் தாமதிக்காமல் 2017 ஆம் ஆண்டு…
Read Moreமுன்பின் தெரியாத அந்நியர்களிடம் சட்டெனப் போய் பேசக்கூடியவன் அல்ல நான். எனினும் சில தருணங்களில், அதிலும் குறிப்பாக பயணங்களின் போது என்னை அறியாமல் ஏதோ ஓர் உந்துதலில் சென்று சிலரிடம் பேசிவிடுவதுண்டு…
Read Moreஆருத்ரா தரிசனம் குறித்து ஏற்கனவே பல தடவை கேள்விப்பட்டிருக்கிறேன். எனினும் நேரில் கண்டது கடந்தாண்டுதான். அதுவும் வடாரண்யம் (வடம் எனில் ஆலம். ஆரண்யம் எனில் காடு) எனச் சொல்லப்படும் திருஆலங்காட்டில்…
Read Moreநேரம் நள்ளிரவு ஒரு மணி. ”படுத்து கொஞ்சநேரம் தூங்குங்க. எழுந்து குளிச்சிட்டு மூணு மணிக்கு போனாக்கா சாமி வெளிய வர்றத பார்க்கலாம்’’ என்றார் சிவதீபன். எங்கள் யாருக்கும் தூக்கம் வரவில்லை. அதிலும் நான்…
Read More‘மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னர்தாம்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால்
ஊர்திரை நீர்வேலி உலகு’ என்பது முதுபெரும் நூல்களில் ஒன்றான முத்தொள்ளாயிரத்தின்…
நண்பர் ஒருவர் கேட்டார், ”என்ன வடிவு, தல பொங்கல் எங்கக் கொண்டாடப் போற?’’. நான் சொன்னேன், ”தல தீபாவளியே நாங்க எல்லார மாதிரி கொண்டாடாம… மனசுலப் பட்டமாதிரி கொண்டாடினோம். அப்படித்தான் எங்க தல…
Read More