ஓய்

மச்சான்.

[சொந்தத்தில் அல்லது சொந்தம் இல்லாதவர்களில் மச்சான் முறையுள்ளவர்களை அழைக்கப் பயன்படுத்தும் சொல்.]

[ஓய் = ஓய்யி]

– என்ன ஓய் என் பொண்ண எப்பக் கட்டிக்கிற?

– ஓய் கெடக்கறான் அவன கடாசிட்டு வேலயப் பாரு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=