திரிதல்


உதிர்ந்து கிடக்கும்
புங்கைப்பூக்களிடையில்
பசியோடு ஊர்ந்தோடும்
சித்தெறும்பினைப் போல
கடற்கரை மணலில்
உன் பாதம் தேடித் திரிகிறதென்
ஊமைக் கண்கள்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=