குரல் ஜூன் 2, 2024மே 16, 2024 admin கவிதை எங்கிருந்து கேட்கிறதுஅந்தக் குரல்?நித்திரையின்மெளனம் கலைந்தா?கவிதையின்கண்ணீர் உடைந்தா?நேற்றின்வலிகள் கசிந்தா?இல்லை..நிலவின்முதுகு கிழிந்தா?எங்கிருந்து கேட்கிறதுஅந்தக் குரல்..? உம்மவர்க்கும் பகிர