செங்காய்

பழுக்கும் பருவத்திலுள்ள காய்.

[செங்காய்]

– என்னக் கேட்டா, புளியாம்பழத்த வுட அதோட செங்காயிதான் ருசிம்பன்.

– எதுக்குதான் இப்டி மாங்காவ பழுக்கவுடாம செங்காயாவே பறிச்சித் தின்றயோ, தெருல…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=