மக்கியா நாள்

மறுநாள், அடுத்தநாள்.

[மக்கியா நாள் = மக்கிய்யா நாள் = மக்யா நாள் = மக்கியா நாத்து]

– போயி மக்கியா நாளு வாடான்னா… நாலு நாள் கழிச்சி வந்துகீறான் பாரு, ஒன் தம்பிகாரன்.

– சொல்லிட்டுப் போன மக்கியா நாத்தே வந்து பாத்தன், மாமா… நீ ஊருக்குப் போயிட்டன்னு சொன்னாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=