சருவு

உலர்ந்து வற்றிய இலை (சருகு) மற்றும் சரிவு.

[சருவு = சர்ருவு = சரவு]

– தெனம் இந்த சருவுங்கள கூட்டிவாரி மாளமாட்டுது, நானும் எம்மாந்தான் கூட்டுவன்.

– போயி ரவ சருவு அள்ளியாந்து பத்தவைய்யி, அப்பதான் சட்டுனு பத்தும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=