போந்தை

பனை மரம்.
[இப்பெயரில் எங்களூர் அருகில் ஒரு சிறு கிராமம் உள்ளது. அவ்வூரிலும், அவூரைச் சுற்றிலும் பனை மரம் அதிகம் இருப்பதால் இப்பெயர் வந்ததாகச் சொல்வர்.]
[போந்தை = போந்த]
– போந்த மரம் இல்லாத ஊரே நம்ம சுத்துபக்கத்துல எங்கயும் இல்ல, பாத்துக்க.
– கள்ளுன்னாலே போந்தை கள்ளுதான், அம்மாம் ருசியாருக்கும்.
*