காந்தல்

சமைக்கும்போது பாத்திரத்தின் அடியில் பிடித்துக்கொள்ளும் சோறு மற்றும் கூழ்.

[சோறெனில் அடிசோறு என்றும், கூழெனில் அடிகூழ் என்றும் சொல்வர்.]

[காந்தல்]

– நானும் எம்மாஞ்சோறு தின்னுகீறன், இந்த காந்தல் ருசியே தனிதான்.

– காந்தலு அதிகமா புடிச்சி தீஞ்சிப்போனா வாய்ல வக்கமுடியாது, பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=