மீசோறு

சாப்பிட்டது போக மீதமாகும் சோறு.

[மீசோறு = மீச்சோறு]

– மீசோறு எதனா இருந்தா கொடு தாயி, ஒனுக்கு புண்ணிமா போவும்.

– ராத்திரி மீசோத்த தின்னுட்டு வந்தது, இன்னுமா ஒனுக்கு பசி எடுக்கல…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=