ஒரக்கட்டை

மரத்தால் செய்யப்பட்ட உரல்.

[ஒரக்கட்டை]

– ஒரக்கட்டய தள்ளியாந்து வாசல்ல வச்சி நெல்லு குத்தினுருங்க, கடவரைக்கும் போயி வந்துட்றன்.

– இந்த ஒரக்கட்ட நம்மப் பாட்டி காலத்துலருந்து கீதுன்னு, யார்ரீ சொன்னது ஒனுக்கு…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=