சொல்லின்றி எதுவுமற்றவன்! – 168

ஆமாம். முதல் நாவல் எழுத ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள்? (நான் சொல்வது, ‘ஐயா’ முதல் ‘எங்க கல்யாணம்’ வரையான எட்டு நூல்கள் எழுதிய காலத்தை.)

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 167

உங்கள் முதல் நாவலான ‘முரம்பு’ இதுவரை தமிழ் இலக்கியம் பேசாத நிலத்தையும், மக்கள் வாழ்வையும் பேசியிருப்பதாக நினைக்கிறேன். எழுதிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 166

எங்கோ இருக்கும் முகம் தெரியாத ஒருவர் உங்கள் திருமணத்திற்காக பனைமாலை அனுப்பி வைத்தது தொடங்கி… உங்கள் நண்பரும் தற்காப்புக் கலைஞருமான ‘கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் வீட்டுக்கு அழைத்து உங்கள் இருவருக்கும் விருந்து வைத்து வேட்டி – சேலை வழங்கியது வரை பல நெகிழ்ச்சியான சம்பவங்களை இந்நூலெங்கும் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்கள் திருமணத்தை ஒட்டி நிகழ்ந்த இவற்றையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 165

கேட்கும்போதே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இதெல்லாம் நடந்திருந்தால் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். சரி, ‘எங்க கல்யாணம்’ நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றன. இந்நூலை வாசித்தவர்கள் இதுவரை சொன்னவற்றில் ஒன்றிரண்டை இங்கே சொல்லமுடியுமா?

Read More
எழுத்தளவு-+=