சொல்லின்றி எதுவுமற்றவன்! – 165

கேட்கும்போதே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இதெல்லாம் நடந்திருந்தால் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். சரி, ‘எங்க கல்யாணம்’ நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றன. இந்நூலை வாசித்தவர்கள் இதுவரை சொன்னவற்றில் ஒன்றிரண்டை இங்கே சொல்லமுடியுமா?

Read More
எழுத்தளவு-+=