ஐயா (எ) 95 வயது குழந்தை! – 3

இன்று காலையிலிருந்து வயிறு சரியில்லை. இதுவரைக்கும் ஐந்து தடவைக்கு மேல் கழிவறை சென்று வந்துவிட்டேன். அதனால் இன்றைக்கு முன்னெச்சரிக்கையாக வெளியில் எங்கும் செல்லாமல் பிடித்தப் படமொன்றைப் பார்க்கவும்…

Read More

நிலைத்திணை வாழ்த்து

ஆதித்தமிழன் தாவரங்களுடன் கொண்ட ஆழுறவை, நுண்ணறிவை, மேதைமையை மீட்டெடுக்கும் சிறு முயற்சியாக இப்பாடலை… மறைந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ திரு. கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களது எட்டாம் ஆண்டு நினைவுநாளில்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 2

ஐயா கடந்த வாரம் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது என்னிடம் வந்து, ”எப்பா… நான் ஒன்னு சொல்லனும். நான் செத்ததுக்கப்பறம் ஐஸ் பொட்டியிலலாம் என்ன வக்காதீங்க. அப்பறம் வண்டியில வச்சிலாம் தூக்கிட்டு…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 1

ஐயாவுக்கு விமானத்துல போக ஆசை;
அம்மாவுக்கு ரயில்ல போக ஆசை;
ரெண்டுபேருக்கும் வேலூர் தங்கக்கோயிலுக்குப் போக ஆசை;
எனக்கு அவங்களோட ஆசைகள நிறைவேத்தணும்னு ஆசை…

Read More

முரம்பு கிராமியச் சொல்லகராதி

அகராதிகள் எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்துபவை என்பேன். அதிலும் தெரியாத சொல்லுக்கான பொருளைத் தேடி ஓர் அகராதியை எடுத்துப் புரட்டும்போது அச்சொல்லுக்கான பொருளோடு சேர்ந்து இன்னும் பல சொற்களுக்கான…

Read More

நற்தொடக்கம்!

‘இணையதளம்’ தொடங்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அதுவும் எனது எழுத்துகளுக்கான ஓரிடமாக. இதுவரையிலான என் எழுத்துக்களையும், இனிமேலான எழுத்துகளையும் கொண்ட இணையவெளியாக அது இருக்க வேண்டும். உலகின்…

Read More
எழுத்தளவு-+=