திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

முன்பின் தெரியாத அந்நியர்களிடம் சட்டெனப் போய் பேசக்கூடியவன் அல்ல நான். எனினும் சில தருணங்களில், அதிலும் குறிப்பாக பயணங்களின் போது என்னை அறியாமல் ஏதோ ஓர் உந்துதலில் சென்று சிலரிடம் பேசிவிடுவதுண்டு…

Read More

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

பயணங்கள்தான் என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாகச் சொல்வேன். ஒவ்வொரு தடவை சோர்வில் துவளும் போதும், ஏதேனும் கவலையில் உழலும்போதும், சின்னஞ்சிறு நடையோ அல்லது நெடுந்தூரப் பயணமோ என்னுள் நிகழ்த்தும்…

Read More

ஆதிரையில் ஆதிரையான் – 3

ஆருத்ரா தரிசனம் குறித்து ஏற்கனவே பல தடவை கேள்விப்பட்டிருக்கிறேன். எனினும் நேரில் கண்டது கடந்தாண்டுதான். அதுவும் வடாரண்யம் (வடம் எனில் ஆலம். ஆரண்யம் எனில் காடு) எனச் சொல்லப்படும் திருஆலங்காட்டில்…

Read More

ஆதிரையில் ஆதிரையான் – 2

நேரம் நள்ளிரவு ஒரு மணி. ”படுத்து கொஞ்சநேரம் தூங்குங்க. எழுந்து குளிச்சிட்டு மூணு மணிக்கு போனாக்கா சாமி வெளிய வர்றத பார்க்கலாம்’’ என்றார் சிவதீபன். எங்கள் யாருக்கும் தூக்கம் வரவில்லை. அதிலும் நான்…

Read More

ஆதிரையில் ஆதிரையான் – 1

‘மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னர்தாம்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால்
ஊர்திரை நீர்வேலி உலகு’ என்பது முதுபெரும் நூல்களில் ஒன்றான முத்தொள்ளாயிரத்தின்…

Read More

தலை தீபாவளி!

நண்பர் ஒருவர் கேட்டார், ”என்ன வடிவு, தல பொங்கல் எங்கக் கொண்டாடப் போற?’’. நான் சொன்னேன், ”தல தீபாவளியே நாங்க எல்லார மாதிரி கொண்டாடாம… மனசுலப் பட்டமாதிரி கொண்டாடினோம். அப்படித்தான் எங்க தல…

Read More
எழுத்தளவு-+=