ஐபக்கம் – 033 : பெருஞ்சிரிப்பு
வழக்கம் போல உட்கார்ந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தேன். நடுவீட்டுக்குள் இருந்து வந்த மதி, ”தம்பிய கொஞ்சநேரம் மடியில வச்சிக்கிட்டு எழுதுங்க…
Read Moreவழக்கம் போல உட்கார்ந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தேன். நடுவீட்டுக்குள் இருந்து வந்த மதி, ”தம்பிய கொஞ்சநேரம் மடியில வச்சிக்கிட்டு எழுதுங்க…
Read Moreஐ பெரும்பாலும் அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ய மாட்டான். எப்போதாவது சிறிது நடந்தபடி வேடிக்கை பார்க்க நினைத்தால், தூக்கச் சொல்லி லேசாக அழுவான்…
Read Moreகுரங்காட்டம், கொட்டாட்டம், குச்சியாட்டம், நொண்டியாட்டம், நாடுபுடியாட்டம், கண்ணாமூச்சி, கப்பை, கோட்டிப்புல், கோலி, பம்பரம், ஜெல்லி, பேய்பந்து, லக்கோரி, கொக்கொ, கபடி…
Read Moreமூன்றாவது குறிப்பு : சென்னை – வடபழனியில் உள்ள அண்ணன் ஒருவரை பார்க்கப் போயிருந்தேன். அவரை பார்த்து பேசிவிட்டுக் கிளம்ப மூன்று மணி நேரத்துக்கு மேலானது…
Read Moreஇரண்டாவது பதிவு : எழுதி முடித்து சாப்பிட்டுவிட்டு, மணி இரண்டரை இருக்கும். ஐ அருகில் சென்று படுத்து சற்று நேரத்திலேயே உறங்கிவிட்டேன்…
Read Moreஇன்றைய தினம் என்றும் இல்லாதது போல மிக முக்கியமான மூன்று நிகழ்வுகள் ஒன்றடுத்து ஒன்றாய் நிகழ்ந்திட்டன. அதனால்…
Read Moreஐ பிறந்த நாள் முதலே அவன் மீது பலரும் கண் வைக்கத் தொடங்கினார்கள்…
Read Moreஐ’க்கு ‘கீ பாப்பா’ போல ‘வா பாப்பா’ என்னும் புறா பொம்மையும், ‘பின்க்கூ பாப்பா’ என்னும் முயல் பொம்மையும், ‘ஒள பாப்பா’ என்னும் புத்தர் சிலையும், ‘ஜூ பாப்பா’ என்னும்…
Read Moreகுழந்தைகள் தம் வாழ்வில் முதல் முறையாக செய்யும் ஒவ்வொன்றும் கவிதை அலர்வதற்கு நிகரானவை. அதனால் அவை வெறுமே கண்டு மகிழ்வதோடு மட்டுமல்லாமல்…
Read Moreஇன்று போலியோ சொட்டு மருந்து தினம் என்பதால், ஐ’யை பக்கத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு கூட்டிப் போயிருந்தோம். ஏற்கனவே தடுப்பூசி போடும்போது…
Read More