சொல்லின்றி எதுவுமற்றவன்! – 069
சரி, உங்கள் எழுத்துப் பயணத்தின் அடுத்த மைல்கல்லான புத்தகங்கள் பற்றி இனி பேசலாம் என நினைக்கிறேன். உங்கள் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ தமிழ் இலக்கியத்திற்கு புதுவரவு. எவ்வாறு இப்படி ஒரு நூல் எழுதவேண்டும் என்று தோன்றியது?
Read More