சொல்லின்றி எதுவுமற்றவன்! – 160

நீங்கள் எந்த அளவுக்கு திருவள்ளுவர் மேல் மதிப்பு வைத்துள்ளீர்கள் என்று புரிகிறது. அகரத்தாலியை தேர்வு செய்யவும் அவர்தான் காரணமா? இல்லை, தமிழ் மொழி மீது கொண்ட பற்றா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 159

நூலின் முன்னுரையில் ‘Photo Album’ போல இது ‘Word Album’ என்று குறிப்பிட்டு இருப்பீர்கள். நூல் முழுவதும் வாசித்து முடித்ததும் அது உண்மையென்று பட்டது. உங்கள் வாழ்க்கையில் திருவள்ளுவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர என்ன காரணம்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 158

நன்றி. ஆமாம், எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. சரி, உங்களது தனித்துவமான படைப்பு வரிசையில் அடுத்த நூலான ‘எங்க கல்யாணம்’ உருவான விதம் பற்றி சொல்லுங்கள்…

Read More
எழுத்தளவு-+=