ஐயா (எ) 95 வயது குழந்தை! – ஒரு வாழ்த்தும் ஒரு நம்பிக்கையும்

அருமைத் தம்பி வடிவரசு (அவரை தம்பி என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன்) `ஐயா என்ற 95 வயது குழந்தை’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஒரு கிராமத்து மனிதரின் அன்றாட நிகழ்வுகளை மிக யதார்த்தமாகச் சொல்லி…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

இயற்கையானது எப்போதும் தன்னை திறந்து வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஊனக் கண் கொண்டு பார்க்கும் நம்மால்தான் அவற்றின் பேரழகை, பேரமைதியை, ஆர்ப்பரிப்பை, ஆழுள்ளத்தை, கருணையை, கதகதப்பை பார்க்க முடிவதில்லை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

மாரியம்மன், பெரியாயி, வடுவச்சியம்மன், பொறடியாத்தா, வேடியப்பன், முனியப்பன், ஊமை வேடியப்பன், ஒத்த வேடியப்பன், ஐயனாரப்பன், எல்லைசாமி, கன்னிமார் போன்ற சிறுதெய்வங்களின் பெயர்களையும்… சிவன், பெருமாள்…

Read More

புது  வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த  நல்ல புத்தகம் – என்.ஸ்ரீராம்

சமீபத்தில் எனக்கு வேறு புது வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த நல்ல புத்தகம் “” ஐயா (எ ) 95 வயது குழந்தை “‘. திருவண்ணாமலை அருகே ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்த கவிஞர் வடிவரசு…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

எதிர்பாராத பாடங்களையும் திகிலையும் ஊட்டக்கூடியதில் பயணத்தையும் அதில் எதிர்படும் எளிய மனிதர்களையும் மிஞ்சின ஒன்றில்லை என்பதை அன்றுதான் முதல் தடவையாக உணர்ந்தேன். வெயில் கொளுத்துமொரு நண்பகல்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

இயற்கையின் பேருரு முன்னால் நாமெல்லாம் சிறு துகளினும் துகளினும் துகள்தான் என்பதும், அதன் வல்லமை முன்பு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி சரணடைதல் ஒன்றே நாம் செய்யக் கூடுவது என்றும் பல தடவை உணர்ந்திருக்கிறேன்…

Read More
எழுத்தளவு-+=