சொல்லன்றி எதுவுமற்றவன்! – 360
உங்களது படைப்புகள் யாவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிறதே. அதிலும் அதிகம், அதற்குமுன் இல்லாத புதுவகையில். இது திட்டமிட்டு செய்வதா? இல்லை, அதுவாக அமைவதா?
Read Moreஉங்களது படைப்புகள் யாவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிறதே. அதிலும் அதிகம், அதற்குமுன் இல்லாத புதுவகையில். இது திட்டமிட்டு செய்வதா? இல்லை, அதுவாக அமைவதா?
Read Moreஎனினும் உங்கள் ஆசிரியரான நாஞ்சில்நாடன் முதலான பல மூத்த எழுத்தாளர்கள் பேப்பர், பேனா கொண்டு எழுதுவது தாண்டி இன்னும் கணினி பக்கம் வரவில்லையே?
Read Moreஅப்படியெனில், நீங்கள் உங்கள் படைப்புகளை எவ்வாறு எழுதுகிறீர்கள்? கைப்பட பேப்பரிலா, அல்லது…
Read Moreசரி, எழுத்துக்கு வருவோம். முந்தைய தலைமுறையினர் பேப்பர், பேனா கொண்டு எழுதினார்கள். இன்றோ, கணினியில் எழுதுகிறீர்கள். இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
Read Moreஆனால் இன்றைக்கு இருப்பவர்கள் பீட்சா, பர்கர், பப்ஸ், சமோசா என்று எதையெதையோ தின்கிறார்களே?
Read Moreஅதேபோல இயற்கையாகக் கிடைக்கும் மல்லாட்டை முதலியவற்றில் எதனை பிடித்ததாகச் சொல்வீர்கள்?
Read Moreஅம்மா சமையல் தொடங்கி நட்சத்திர விடுதிகளின் விதவிதமான உணவுகள் வரை உண்டிருப்பீர்கள். அவற்றில் மிகப் பிடித்தமான ஒன்றிரண்டை சொல்லமுடியுமா?
Read Moreஓரளவுக்கு சமைப்பீர்கள் எனக் கேள்வியுற்றேன். உண்மையா?
Read Moreபெரும் உணவுப் பிரியர் நீங்கள். எனினும், சமீப காலங்களில் உணவு மீது அவ்வளவாக ஆர்வம் காட்டாதது போல தெரிகிறதே?
Read Moreஅஞ்சல் துறையில் பணிபுரியும் தம்பி பிரபாகரன் நான் வியக்கும் நேர்மறை சிந்தனையாளர். எப்போது சந்தித்தாலும் புதுப்புது விஷயங்களை பகிர்பவர். அப்படி கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் சந்தித்தபோது…
Read More