சொல்லின்றி எதுவுமற்றவன்! – 094

திரும்பவும் பார்க்காத பாட்டையா, திட்டம்மா, நகலி, வக்கீலண்ணா, பத்தாள், அறிமுகன், அவளான், மன(த்)தி போன்றவர்களில் யாரை பார்க்கவேண்டும் அல்லது யாரிடம் பேசவேண்டும் என்று இப்போது நினைக்கிறீர்கள்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 093

கேட்கவே சங்கடமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அல்லது இதிலிருந்து சற்று வேறுபட்ட கேள்வி. இந்த இருபது முகங்களில் எந்தெந்த முகத்தை எழுதிய பிறகு பார்த்தீர்கள்?

Read More

தாவர சங்கமம் – 4 : அறாக்கண்ணி

நூறு வயதைக் கடந்துவிட்ட என் பாட்டியிடம், ‘பெண்கள் தம் மார்பில் இருக்கும் தேமல் சரியாக என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டால், ‘பவுர்ணமிக்கி மக்கியா நாள்ல இருந்து, புங்கன் துளுரு எல பறிச்சியாந்து…

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 090

அம்மணள், திட்டம்மா, ஏகாந்தர், நகலி, மோனன், ஞாளியார், நட்புறா, மன(த்)தி, வினாமுகர்… இப்படி நூலில் உள்ள ஒவ்வொரு முகங்களின் பெயரும் புதுமையாக இருக்கிறதே?

Read More
எழுத்தளவு-+=