ஐபக்கம் – 011 : பெயரிடு விழா
மார்கழி முடிந்து இதோ, தை பிறந்துவிட்டது (ஐ பிறந்து இன்றோடு பத்தொன்பது நாள்)…
Read Moreமார்கழி முடிந்து இதோ, தை பிறந்துவிட்டது (ஐ பிறந்து இன்றோடு பத்தொன்பது நாள்)…
Read More‘ஐ பிறந்த பதினாறாவது நாள் (அதாவது, 12-01- 2024 இன்று), முதல் தண்ணீர் ஊற்றி தீட்டுக் கழிக்கலாம்’ என்று மருத்துவமனையில் இருக்கும்போதே முடிவு செய்திருந்தோம்…
Read Moreமனைவியும், மகனும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து இன்றோடு ஆறு நாள் ஆகின்றன. தொடர்ந்து பதினாறு நாட்கள் மருத்துவமனையில் இருந்த மதிக்கு, ஓரளவு வீட்டுச் சூழல் பழகினதும்…
Read Moreஐ பிறந்த இந்த பத்து நாளில் அவனிடம் இருக்கும் ஒரு விஷயத்தைக் கண்டு பெரிதும் ஆச்சரியப்பட்டேன். ஆம்!
Read Moreமதி கருவுற்றிருந்த நாள் முதலே பலரும் எங்களை தம் சொற்களால் அச்சுறுத்தி வந்தார்கள்…
Read Moreஐ பிறந்து இன்றோடு எட்டு நாள். மருத்துவமனையில் இருந்து பல்லாவரத்தில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு முதல்தடவையாக அவனை காரில் அழைத்து வந்தோம். அவனது முதல் பயணம்; புறப்பாடு; இல் விஜயம் எல்லாம் இதுதான்…
Read Moreகருவறையிலிருந்து பூமிக்கு வந்த ஐ’யை வரவேற்று ஒரு தந்தையாய் யான் தந்த ‘மகவே வருக’ நூல்தான் அவன் தன் வாழ்வில் பெற்ற முதல் பரிசு. இதுபோன்ற பரிசை இதுவரை பிறந்திட்ட எந்தவொரு மகவும்…
Read Moreஐ பிறந்து இன்றோடு மூன்றாவது நாள். இவ்வருடத்தின் கடைசி நாளுக்கு முந்தின நாள்…
Read Moreமனைவிக்கு சற்றும் எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்து உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய சூழல் உண்டானது…
Read Moreநேற்றைய தினம் மார்கழி திருவாதிரை என்பதால், தில்லை – நடராசர் கோயிலில் தேரோட்டம் முடிந்து ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடந்துகொண்டிருந்தது…
Read More