திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

பயணங்களின்போது மட்டும்தான் நம் கண்களோடு சேர்ந்து உள்ளமும் உடலும் திறந்துகொள்வதாகத் தோன்றும். அதனால்தான் சிறுசிறு அசைவுகளைக் கூட அவை தம்முள் சேகரித்து வைத்து வேண்டிய மட்டும் விரித்துப் பெருக்கி உவகை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

”அடிக்கடி இப்படி ஊர் சுத்த கிளம்பிடறீங்களே… பயணம்னா முதல்ல உங்களுக்கு நினைவுக்கு வர்ற பயணம்னு எத சொல்வீங்க?’’ என்று சில தினங்களுக்கு முன் கேட்டாள் மனைவி கோமதி. நொடியும் தாமதிக்காமல் 2017 ஆம் ஆண்டு…

Read More

கொண்டாடுவோம் – ‘விஜயா’ மு.வேலாயுதம்

எனது ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூல் குறித்து நான் பெரிதும் மதிக்கும் ‘விஜயா பதிப்பகம்’ மு.வேலாயுதம் ஐயா அவர்கள் பேசி வெளியிட்டிருக்கும் ஆத்மார்த்தமானக் காணொளி இதோ… 

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

முன்பின் தெரியாத அந்நியர்களிடம் சட்டெனப் போய் பேசக்கூடியவன் அல்ல நான். எனினும் சில தருணங்களில், அதிலும் குறிப்பாக பயணங்களின் போது என்னை அறியாமல் ஏதோ ஓர் உந்துதலில் சென்று சிலரிடம் பேசிவிடுவதுண்டு…

Read More

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் தொடக்கம்

பயணங்கள்தான் என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாகச் சொல்வேன். ஒவ்வொரு தடவை சோர்வில் துவளும் போதும், ஏதேனும் கவலையில் உழலும்போதும், சின்னஞ்சிறு நடையோ அல்லது நெடுந்தூரப் பயணமோ என்னுள் நிகழ்த்தும்…

Read More
எழுத்தளவு-+=