திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்
பயணங்களின்போது மட்டும்தான் நம் கண்களோடு சேர்ந்து உள்ளமும் உடலும் திறந்துகொள்வதாகத் தோன்றும். அதனால்தான் சிறுசிறு அசைவுகளைக் கூட அவை தம்முள் சேகரித்து வைத்து வேண்டிய மட்டும் விரித்துப் பெருக்கி உவகை…
Read Moreபயணங்களின்போது மட்டும்தான் நம் கண்களோடு சேர்ந்து உள்ளமும் உடலும் திறந்துகொள்வதாகத் தோன்றும். அதனால்தான் சிறுசிறு அசைவுகளைக் கூட அவை தம்முள் சேகரித்து வைத்து வேண்டிய மட்டும் விரித்துப் பெருக்கி உவகை…
Read More”அடிக்கடி இப்படி ஊர் சுத்த கிளம்பிடறீங்களே… பயணம்னா முதல்ல உங்களுக்கு நினைவுக்கு வர்ற பயணம்னு எத சொல்வீங்க?’’ என்று சில தினங்களுக்கு முன் கேட்டாள் மனைவி கோமதி. நொடியும் தாமதிக்காமல் 2017 ஆம் ஆண்டு…
Read Moreஎனது ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூல் குறித்து நான் பெரிதும் மதிக்கும் ‘விஜயா பதிப்பகம்’ மு.வேலாயுதம் ஐயா அவர்கள் பேசி வெளியிட்டிருக்கும் ஆத்மார்த்தமானக் காணொளி இதோ…
Read Moreமுன்பின் தெரியாத அந்நியர்களிடம் சட்டெனப் போய் பேசக்கூடியவன் அல்ல நான். எனினும் சில தருணங்களில், அதிலும் குறிப்பாக பயணங்களின் போது என்னை அறியாமல் ஏதோ ஓர் உந்துதலில் சென்று சிலரிடம் பேசிவிடுவதுண்டு…
Read Moreபயணங்கள்தான் என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாகச் சொல்வேன். ஒவ்வொரு தடவை சோர்வில் துவளும் போதும், ஏதேனும் கவலையில் உழலும்போதும், சின்னஞ்சிறு நடையோ அல்லது நெடுந்தூரப் பயணமோ என்னுள் நிகழ்த்தும்…
Read Moreஐயா (எ) 95 வயது குழந்தை… தம்பி வடிவரசு (எழுதிய) குழந்தை…
Read More