சொல்லன்றி எதுவுமற்றவன்! – 298
இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் சில தகுதியான படைப்புகள் மறுஅச்சு வராமலேயே அழிக்கப்பட்டு வருகிறதே?
இருக்கலாம். என் பொறுத்தவரையில் இது ஒரு பாவனை மட்டும்தான். இதனால் எல்லாம் ஒரு படைப்பு அத்தனை எளிதில் அழித்து போகாது. அப்படிப் பார்த்தால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான சங்க இலக்கியங்கள் இப்போது உயர்த்திருக்காது.
[இன்னும்]
*