கலாம்முலாம்

ஒழுங்காக இல்லாமல் களைந்து கிடப்பது.

[கலாம்முலாம் = கலாய்முலாய் = கசாம்முசாம்]

– நல்லா அடுக்கி வச்சிருந்த துணிய… யாருதான் கலாம்முலாம்னு களச்சிப் போட்டதோ, தெருல.

– சொம்மா ஒக்கார்ற நேரத்துல… கலாய்முலாய்னு கீற வூட்ட, சரி பண்லாம்ல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=