சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

உங்கள் கிராமம் என்றதும் கண்முன்னால் வரக்கூடிய முதல்காட்சி எதுவென்றும், அது ஏனென்றும் சொல்லுங்கள்…

தமிழின் வேறு எந்த அகராதியிலும் இல்லாத எத்தனையோ தமிழ்ச் சொற்களை தம் அன்றாட வாழ்வில் உச்சரித்துக் கொண்டிருக்கும் முகங்கள்தான். ஏனென்றால், தாம் எத்தகைய அரிய சொற்களை பேசிக்கொண்டிருக்கிறோம், எதன் தொடர்ச்சியாக வாழ்ந்துவருகிறோம் போன்ற எதுவும் தெரியாமல் இருக்கும் அவர்களது அறியாமைதான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=