காணாக்கடி

இன்னதுதான் கடித்தது என அறியமுடியாத கடி மற்றும் எளிதில் உயிரைப் பறிக்கும் பாம்பு போன்றவற்றின் விஷக்கடி.
[காணாக்கடி]
– இதப் பாத்தா காணாக்கடி மாரிதான் தெரிது… எதுக்கும் எருக்கம் பாலு அடி, பாப்பம்.
– எங்கயும் நிக்காம கிடுகிடுனு பூரணி அண்ணிக்கிட்ட போயி… காணாக்கடிக்கு மருந்து கேட்டன்னு வாங்கியா.
*