காணாக்கடி

இன்னதுதான் கடித்தது என அறியமுடியாத கடி மற்றும் எளிதில் உயிரைப் பறிக்கும் பாம்பு போன்றவற்றின் விஷக்கடி.

[காணாக்கடி]

– இதப் பாத்தா காணாக்கடி மாரிதான் தெரிது… எதுக்கும் எருக்கம் பாலு அடி, பாப்பம்.

– எங்கயும் நிக்காம கிடுகிடுனு பூரணி அண்ணிக்கிட்ட போயி… காணாக்கடிக்கு மருந்து கேட்டன்னு வாங்கியா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=