செம்பழம்

முழுதும் கனியாத (புளியம், பப்பாளி, மா போன்ற) பழம்.

[செம்பழம்]

– பழம் கீறப்ப எதுக்குடா செம்பழத்த வேலமெனக்கிட்டு பறிச்சு தின்றவன்?

– போயி புளியாமரத்துல ஏறி, நல்ல செம்பழமா பாத்து நாலு பறிச்சினு வா…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=