ஒட்டாரம்

பிடிவாதம் (அடம்பிடித்தல்)

[ஒட்டாரம்]

– ஒழுங்கு மதேரியா ஒட்டாரம் புடிக்காம ஏன்ச்சி என்கூட வா… போயி நெல்லு குத்தியாரலாம்.

– இன்னொரு தடவ இப்டி ஒட்டாரம் புடிக்கறத பாத்தன்னு வைய்யி… வகுந்துடுவன் வகுந்து.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=