தூத்துதல்

(நெல், எள், கம்பு, கேழ்வரகு போன்றவற்றை முறத்தில் அள்ளி) தூற்றுதல் (தூத்துதல்).

[தூத்துதல் = தூத்து = தூத்தல்]

– அந்தப் பக்கம் நெல்லு தூத்துறாங்க பாரு… போவாத, சொண பிக்கும்.

– நெல்லு தூத்தர்த்துக்கு ரண்டாளு வேணும், போயி யாரனா கையோட கூட்டுனு வா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=