சரவு

(பூசாரி அல்லது மந்திரவாதி) மந்திரம் சொல்லி வேப்பிலையால் தலையில் அடிப்பது.

[சரவு = சரவடித்தல்]

– புத்துக்கோயிலுக்கு போயி சரவடிச்சினு வந்தா… எந்த நோவும் அண்டாதுன்னாரு பெரிவரு, அதான் போயினுகீறன்.

– சரவடிக்க வேப்பல ஒடக்கறன்னு, மரத்த மொத்தமும் ஒடக்காம வுடமாட்டாங்க போல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=