தலை தீபாவளி!
நண்பர் ஒருவர் கேட்டார், ”என்ன வடிவு, தல பொங்கல் எங்கக் கொண்டாடப் போற?’’. நான் சொன்னேன், ”தல தீபாவளியே நாங்க எல்லார மாதிரி கொண்டாடாம… மனசுலப் பட்டமாதிரி கொண்டாடினோம். அப்படித்தான் எங்க தல…
Read Moreநண்பர் ஒருவர் கேட்டார், ”என்ன வடிவு, தல பொங்கல் எங்கக் கொண்டாடப் போற?’’. நான் சொன்னேன், ”தல தீபாவளியே நாங்க எல்லார மாதிரி கொண்டாடாம… மனசுலப் பட்டமாதிரி கொண்டாடினோம். அப்படித்தான் எங்க தல…
Read Moreவட்டவட்டமாக அல்லது சுழல்சுழலாக இருவிரல் அளவுள்ள துரிஞ்சி அல்லது வேப்பம் குச்சியில்…
Read Moreதென்பெண்ணை ஆற்றங்கரையின் தென் புறத்தில் உள்ள எங்கள் கிராமமானது முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமம் எனலாம். நஞ்சை, புஞ்சை என இருபோகமும் நன்றாக விளையக்கூடிய மண்ணாக இருந்தாலும்…
Read Moreஐயா – சாதி மதமெல்லாம் பெரிதாகப் பார்க்கமாட்டார். அவரைப் பொருத்தவரை அனைவரும் சமம். அதுமட்டுமல்ல… ஆடு, மாடு, காக்கா, குருவி, மரம், செடி, கொடி, புல், பூண்டு, புழு, பூச்சி என அனைத்தும் அவருக்கு…
Read Moreநண்பர்களோடு சேர்ந்து கடந்த ஜனவரி 2020-ல் தொடங்கப்பட்டது முரம்பு படைப்பகம். அதன் முதல் நூலாக எனது ‘ஏலேலோ பாட்டு’ வெளியானது யாவரும் அறிந்ததே. முரம்பு படைப்பகத்தின் லோகோவையும் அதன் முதல் நூலை…
Read Moreஐயாவிடம் இரு தினங்களுக்கு முன் நகர்பேசியில் பேசியபோது, ”எப்டிய்யா இருக்க?” என்றேன். ”எனக்கென்னயா நல்லாருக்கன். சோறுதான் செல்லமாட்டுது. கை, கால் மூட்டுலாம் வரவர ரொம்ப வலிக்குது…” என்றார்…
Read Moreஅருமை…. அருமை… வாழ்த்துகள்…. பெருமையாக உள்ளது உங்கள் ஒவ்வொரு முயற்சியும் அதில் உங்கள் மெனக்கெடலும்….
Read More