ஐயா (எ) 95 வயது குழந்தை! – என்னுரை
எனக்கு மட்டும் ஐயாவாக இருந்தவர் இப்போது பலருக்கும் ஐயாவாகியிருப்பது எத்தனைப் பெரிய மகிழ்வைத் தருகிறது தெரியுமா? ஐயாவைப் பற்றி முதலில் மூன்று பதிவுகள்தான் முகநூலில் எழுதியிருந்தேன். ஒன்று அவரது…
Read Moreஎனக்கு மட்டும் ஐயாவாக இருந்தவர் இப்போது பலருக்கும் ஐயாவாகியிருப்பது எத்தனைப் பெரிய மகிழ்வைத் தருகிறது தெரியுமா? ஐயாவைப் பற்றி முதலில் மூன்று பதிவுகள்தான் முகநூலில் எழுதியிருந்தேன். ஒன்று அவரது…
Read More‘மக்கட்பேறு’ அதிகாரத்துக் குறள், ‘அறிவறிந்த மக்கட்பேறு அல்லாது பெறும் அவற்றுள் யாம் அறிந்து வேறு இல்லை’ என்கிறது. ‘எழு பிறப்பும் தீயவை தீண்டாது, பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெற்றால்’ என்கிறது…
Read Moreஐயா அடிக்கடி கதைகள் சொல்வார். கதைகளெனில் ஏதோ பொய்யான கற்பனையானக் கதைகள் கிடையாது. அவர் வாழ்வில் நடந்த அல்லது பார்த்த அல்லது கேள்வியுற்றதை கதைகளாகச் சொல்வார். அவர் கதை சொல்லும் விதத்தில் கதை…
Read Moreஒவ்வோர் ஆண்டு தைப்பொங்கல் வரும்போதும் பொங்கல் பாடல் எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் எழும். கூடவே அது வெறும் பொங்கல் பற்றின பாடலாக மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கான…
Read Moreஐயாவுடன் வெளியே செல்வதென்றால் அளவுகடந்த மகிழ்ச்சி வந்துவிடும். அது கோயிலுக்காக இருந்தாலும் சரி, நிலத்திற்காக இருந்தாலும் சரி, விறகு வெட்ட, கிழங்கு தோண்ட, காளான் பிடுங்க, வேர்க்கடலைப் பிடுங்க என…
Read Moreதமிழர் திருநாளுக்காக உலகத் தமிழர்கள் சார்பாக 2020-ல்… ‘Tolet’ திரைப்படப் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஷ்ரவன் கலை இசையில், எனது வரிகளில், ‘விஜய் டிவி – சூப்பர் சிங்கர் புகழ்’…
Read More