1 – பிறப்பொக்கும்

சில ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்கள் தாய் தந்தை பற்றி ஒரு பாடல் கேட்க எழுதினேன். இப்போதோ… உன்னால் தந்தையாகி, இதோ…

Read More

எங்க கல்யாணம் – 10

எப்போது எனக்குள் புதிதாக மெட்டுக்கள் ஒலித்தாலும் அதை கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கி அசைபோட்டு அடுத்தடுத்த நிமிடங்களில் அதற்கான சொற்களை யாத்து…

Read More

எங்க கல்யாணம் – 9

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துக் கிளம்பி ஊரிலுள்ள ஐயாவையும் அம்மாவையும் பார்த்து ஆசி வாங்கப் போகலாம் என முன்தினம் மாலைதான்…

Read More

எங்க கல்யாணம் – 8

திருமணமாகி ஒருவாரம் கழித்து நான் பெரிதும் மதிக்கும் நண்பரும் தற்காப்புக் கலைஞருமான ‘கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி சார் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம்…

Read More

எங்க கல்யாணம் – 7

முதலில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்யலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் சொல்லும் விதிமுறைகளைக் கேட்டுவிட்டு, ‘இது என்ன…

Read More

எங்க கல்யாணம் – 6

திருமணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பே நானும் ஜெனி அக்காவும் தாலி வாங்கப் போயிருந்தோம். அதுவும் எங்கள் திருமணத் தாலி மற்ற திருமணத் தாலிகள் போன்று இல்லாமல்…

Read More
எழுத்தளவு-+=