சொல்லின்றி எதுவுமற்றவன்! – 170
இந்நாவலில் வரும் முத்துசாமிக் கவுண்டர், இப்போதும் முரம்பு மண்ணில் வாழும் உங்கள் ஐயாதானே?
Read Moreஇந்நாவலில் வரும் முத்துசாமிக் கவுண்டர், இப்போதும் முரம்பு மண்ணில் வாழும் உங்கள் ஐயாதானே?
Read Moreஉறங்கும்போது படுக்கையில்…
Read Moreதலைப்பை தேர்ந்தெடுத்துவிட்டு எழுதினீர்களா? இல்லை, எழுதிவிட்டு தலைப்பு வைத்தீர்களா? நாவலுக்கு அத்தனைப் பொருத்தமாக இருப்பதால் கேட்கிறேன்.
Read Moreஆமாம். முதல் நாவல் எழுத ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள்? (நான் சொல்வது, ‘ஐயா’ முதல் ‘எங்க கல்யாணம்’ வரையான எட்டு நூல்கள் எழுதிய காலத்தை.)
Read Moreஉங்கள் முதல் நாவலான ‘முரம்பு’ இதுவரை தமிழ் இலக்கியம் பேசாத நிலத்தையும், மக்கள் வாழ்வையும் பேசியிருப்பதாக நினைக்கிறேன். எழுதிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Read Moreஎங்கோ இருக்கும் முகம் தெரியாத ஒருவர் உங்கள் திருமணத்திற்காக பனைமாலை அனுப்பி வைத்தது தொடங்கி… உங்கள் நண்பரும் தற்காப்புக் கலைஞருமான ‘கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் வீட்டுக்கு அழைத்து உங்கள் இருவருக்கும் விருந்து வைத்து வேட்டி – சேலை வழங்கியது வரை பல நெகிழ்ச்சியான சம்பவங்களை இந்நூலெங்கும் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்கள் திருமணத்தை ஒட்டி நிகழ்ந்த இவற்றையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்?
Read More