எட்ட
தூரம்…
Read Moreஉண்மைதான். நானும் கூட இவ்வாறு எண்ணியதுண்டு. என்றாலும், காலப்போக்கில் அவையெல்லாம் இல்லாமல் போய்விடும் என்று தோன்றும். நான் சொல்லவருவது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.
Read Moreசாதிவெறியை தூண்டிவிடும் பல படைப்புகள் வந்துகொண்டிருக்கும் சூழலில், சாதியை தகர்த்தெறியும் ஒரு படைப்பாக இந்நாவலை பார்க்கிறேன். இது குறித்து வாசித்தவர்கள் ஏதேனும் சொன்னார்களா?
Read Moreவாயில் வந்ததையெல்லாம்…
Read Moreஅதேபோல நாவலில் பெரிதும் ஆச்சர்யப்படுத்திய இன்னொரு பாத்திரம் செவடன். இப்படி ஒருவர் உண்மையில் முத்துசாமிக் கவுண்டரோடு (அதாவது, ஐயாவோடு) இருந்தாரா?
Read Moreஇதைத்தான் சொல்வீர்கள் என நினைத்தேன். சொல்லிவிட்டீர்கள். என் கேள்வி, எவ்வாறு இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கத் தோன்றியது?
Read Moreமுரம்பு நாவலில் என் உட்பட பலருக்கும் பிடித்த பாத்திரம் முத்துசாமிக் கவுண்டர். அவர் தவித்து உங்களுக்குப் பிடித்த பாத்திரம் எது?
Read More