அன்பு சுவர்

இதுவரை செல்லாத புதுப்புது பாதை வழியாக புதிய இடங்களுக்கு நடந்து போய் வருவது மிகப் பிடித்த ஒன்றெனக்கு. அதிலும் செல்லும் வழிகளிலும், இடங்களிலும் எதிர்படும் மனிதர்களையும், அவர்களது முகங்களையும்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – முதல் இதழ் விமர்சனம்

ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூல் குறித்து, ‘குமுதம் – சிநேகிதி’ இதழில் வெளியாகியுள்ள புத்தக விமர்சனம்…

Read More

ஆதிரையில் ஆதிரையான் – 3

ஆருத்ரா தரிசனம் குறித்து ஏற்கனவே பல தடவை கேள்விப்பட்டிருக்கிறேன். எனினும் நேரில் கண்டது கடந்தாண்டுதான். அதுவும் வடாரண்யம் (வடம் எனில் ஆலம். ஆரண்யம் எனில் காடு) எனச் சொல்லப்படும் திருஆலங்காட்டில்…

Read More

மகன் தந்தைக்கு ஆற்றிய நன்றி! – தினமணி நேர்காணல்

வடிவரசு – எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். இவர் போல படித்தவர்கள் ஏதேனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து நிறையச் சம்பளம் வாங்கிக் கொண்டு, அடுத்து எந்த வெளிநாட்டுக்குப் போய்…

Read More

ஆதிரையில் ஆதிரையான் – 2

நேரம் நள்ளிரவு ஒரு மணி. ”படுத்து கொஞ்சநேரம் தூங்குங்க. எழுந்து குளிச்சிட்டு மூணு மணிக்கு போனாக்கா சாமி வெளிய வர்றத பார்க்கலாம்’’ என்றார் சிவதீபன். எங்கள் யாருக்கும் தூக்கம் வரவில்லை. அதிலும் நான்…

Read More

ஆதிரையில் ஆதிரையான் – 1

‘மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னர்தாம்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால்
ஊர்திரை நீர்வேலி உலகு’ என்பது முதுபெரும் நூல்களில் ஒன்றான முத்தொள்ளாயிரத்தின்…

Read More
எழுத்தளவு-+=