சொல்லன்றி எதுவுமற்றவன்! – 349

இலக்கிய முன்னோடிகளாக ஜெயகாந்தன் முதலான பெயர்களை சொன்னீர்கள். இதனை சற்று விரித்து அதாவது, சங்க காலம் முதல் கடந்த நூறாண்டுகளுக்கு முன்னானவர்கள் வரை சொல்லச் சொன்னால் யாரைச் சொல்வீர்கள்?

Read More

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 348

தொடர்ந்து புத்தகங்களை தேடித்தேடி வாசித்து வருபவர் நீங்கள். வீட்டிலேயே ஒரு நூலகம்கூட வைத்திருக்கிறீர்கள். இதுவரை வாசித்தவற்றிலிருந்து குறிப்பாக அல்லது முதலில் நினைவுக்கு வரும் பத்து நூல்களை சொல்ல முடியுமா? (அது எவ்வகை நூல்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கடந்த நூறாண்டுக்குள் வெளிவந்ததாக இருக்க வேண்டும்.)

Read More

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 345

இதனை ஒரு சாமானியனாகவே கேட்கிறேன். இவ்வளவு கடினப்பட்டு அதாவது, உயிரை பணயம் வைத்துப் போய் ஓரிடத்தை பார்க்க வேண்டுமா?

Read More

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 344

நல்லவேளை பயணம் குறித்த பேச்சு வந்ததால் நினைவுக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நீங்கள் சென்று வந்த பொறிவரை குகை ஓவியம் குறித்து சொல்லுங்கள்.

Read More

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 343

சென்றாண்டு கர்நாடகாவில் ஹம்பி, லெபாக்ஷி, கோலார் வட இந்தியாவில் காசி, சாரநாத், அலகாபாத், அயோத்தி போன்ற பல இடங்களுக்குப் பயணித்தீர்கள். இந்தாண்டோ சிருங்கேரி, ஹலபேடு, பேலூர், கொல்லூர், ஹொரநாடு, தர்மஸ்தலா… என்று கர்நாடகாவின் இன்னொரு பக்கம் வந்திருக்கிறீர்கள். அடுத்தாண்டு எங்கே பயணிப்பதாக திட்டம்?

Read More

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 342

தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் நீங்கள், இப்போது கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் புகழ்பெற்ற துங்கா நதிக்கரையில் இருக்கிறீர்கள். இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு (சுற்றுலா தலங்களை தவிர்த்துவிட்டு) மட்டுமே பயணிக்க என்ன காரணம்?

Read More

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 341

முதல் நூலிலேயே நாஞ்சில்நாடன், ‘சமகால இளைய இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கும் வாய்த்திராத செடி, கொடி, மரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு வாய்த்திருக்கிறது’ என்று கூறியிருப்பார். அதற்கேற்ப நீங்களும் தொடர்ந்து பல தாவரங்கள் பற்றி பதிவு செய்துவருகிறீர்கள். இதன் அடுத்தக் கட்டம் அல்லது வருங்கால திட்டம் என்னவாக இருக்கும்?

Read More
எழுத்தளவு-+=