சொல்லன்றி எதுவுமற்றவன்! – 347
இப்போது சிருங்கேரி வந்ததற்கும் அத்வைதம்தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
(கேள்வியை முடிக்கும் முன்னமே வெடித்துச் சிரித்தவர்) இப்படி எல்லாம் கேட்டால் என்ன சொல்வது? வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அதுவும் ஒரு காரணம். அவ்வளவுதான்.
[இன்னும்]
*