சொல்லின்றி எதுவுமற்றவன்! – 133

இத்தனை மெனக்கிடலோடு ஒவ்வொரு பாடலையும் உருவாக்கி வெளியிட்டிருக்கிறீர்கள். என்றாலும், சொல்லிக் கொள்ளும் படியாக சென்று சேரவில்லையே என்னும் வருத்தம் உங்களுக்கு இல்லையா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 132

குறுந்தொகை கண்ணால, ஓ மஞ்சள் மேகமே, அவளும் நானும், உதிரும் இலைகள், குளம்பி காதல், ஆஹா பிரியாணி, போறா, மாமியார் vs மருமகள், Tellungo, தந்திரா… போன்ற பல பாடல்கள் இத்தொகுதியில் எனக்குப் பிடித்தமானவை. எழுதிய உங்களிடம் பிடித்த ஒரு பாடலை மட்டும் சொல்லச் சொன்னால், எதை சொல்வீர்கள்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 130

இந்த இடத்தில் ஒரு கேள்வி. இதை ஆதங்கம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இத்தனை அழகான, அர்த்தப்பூர்வமான வரிகளை எழுதிய நீங்கள் கூட ஏன், ‘டும்மா டக்கா, டிசாக்கோ, டர்னக்கா, ஹக்பிக் ஹக்பிக்,  லசா லசா…’ போன்ற அர்த்தமற்ற வார்த்தைகளை எழுதவேண்டும்?

Read More
எழுத்தளவு-+=