”அனைவருக்குமான சொல்!”

அதிகமும் இல்லாது குறைவாகவும் இல்லாது விட்டுவிட்டு மழை பெய்த நாளின் மதியப்பொழுதில் கிராமத்திலுள்ள எங்கள் வீட்டின் அருகமை முருங்கை மரத்தில் குடை பிடித்துக்கொண்டு போய் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நான்கு வயதான அண்ணன் மகளைப் பார்த்து…

Read More

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 365

ஒரு வழியாக இந்நேர்காணலின் இறுதிக்கு வந்துவிட்டோம். இதுவரையான உங்களது வாழ்வில் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல நினைக்கிறீர்கள்? (நிச்சயம் அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கக் கூடாது.)

Read More
எழுத்தளவு-+=