சொல்லின்றி எதுவுமற்றவன்! – 135

‘நிலைத்திணை’ உங்களது ஆறாவது நூல். உங்கள் எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமானப் படைப்பு. இப்படி ஒரு நூல் எழுதவேண்டும் என்று எவ்வாறு தோன்றியது?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 133

இத்தனை மெனக்கிடலோடு ஒவ்வொரு பாடலையும் உருவாக்கி வெளியிட்டிருக்கிறீர்கள். என்றாலும், சொல்லிக் கொள்ளும் படியாக சென்று சேரவில்லையே என்னும் வருத்தம் உங்களுக்கு இல்லையா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 132

குறுந்தொகை கண்ணால, ஓ மஞ்சள் மேகமே, அவளும் நானும், உதிரும் இலைகள், குளம்பி காதல், ஆஹா பிரியாணி, போறா, மாமியார் vs மருமகள், Tellungo, தந்திரா… போன்ற பல பாடல்கள் இத்தொகுதியில் எனக்குப் பிடித்தமானவை. எழுதிய உங்களிடம் பிடித்த ஒரு பாடலை மட்டும் சொல்லச் சொன்னால், எதை சொல்வீர்கள்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 130

இந்த இடத்தில் ஒரு கேள்வி. இதை ஆதங்கம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இத்தனை அழகான, அர்த்தப்பூர்வமான வரிகளை எழுதிய நீங்கள் கூட ஏன், ‘டும்மா டக்கா, டிசாக்கோ, டர்னக்கா, ஹக்பிக் ஹக்பிக்,  லசா லசா…’ போன்ற அர்த்தமற்ற வார்த்தைகளை எழுதவேண்டும்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 128

ஒருபக்கம் உங்களூர் மண்மொழியிலும், இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வார்த்தைகளையும் வைத்து எழுதிய நீங்கள், சற்றும் எதிர்பாராத வகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான புறநானூறு தமிழிலும் எழுதி இருக்கிறீர்களே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 127

‘பனஓல காத்தாடி – பசியாத்த சூரப்பழம்… செல செய்ய சேத்துமண்ணு – செட்டுசேரும் கலத்துமேடு… ’கிராமத்து குழந்தைகளின் கொண்டாட்ட மனநிலையை இத்தனை அழகுற சொல்லும் பாடலைக் கேட்டு பலநாள் ஆகிறதே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 126

இதற்கு அப்படியே நேர்எதிராக ‘கானகா’ பாடலை, நீங்கள் படித்த கணிப்பொறி அறிவியலில் வரக்கூடிய ‘Palindrome’ முறையில் எழுதி இருப்பீர்களே?

Read More
எழுத்தளவு-+=