‘பொங்கல் பாடல்’ உருவான கதை!
ஒவ்வோர் ஆண்டு தைப்பொங்கல் வரும்போதும் பொங்கல் பாடல் எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் எழும். கூடவே அது வெறும் பொங்கல் பற்றின பாடலாக மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கான…
Read Moreஒவ்வோர் ஆண்டு தைப்பொங்கல் வரும்போதும் பொங்கல் பாடல் எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் எழும். கூடவே அது வெறும் பொங்கல் பற்றின பாடலாக மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கான…
Read Moreஐயாவுடன் வெளியே செல்வதென்றால் அளவுகடந்த மகிழ்ச்சி வந்துவிடும். அது கோயிலுக்காக இருந்தாலும் சரி, நிலத்திற்காக இருந்தாலும் சரி, விறகு வெட்ட, கிழங்கு தோண்ட, காளான் பிடுங்க, வேர்க்கடலைப் பிடுங்க என…
Read Moreதமிழர் திருநாளுக்காக உலகத் தமிழர்கள் சார்பாக 2020-ல்… ‘Tolet’ திரைப்படப் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஷ்ரவன் கலை இசையில், எனது வரிகளில், ‘விஜய் டிவி – சூப்பர் சிங்கர் புகழ்’…
Read Moreநுனிப்பகுதி லேசாக மேல்தூக்கியபடி இருக்கும் ஒருவகை…
Read Moreஐயாவின் ரசனை எதையும் ரசிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தான் செய்யும் எதிலும் ரசனையோடு ஈடுபடுவார். அதேபோல் தனக்குத் தேவையான எதையும் ரசனையோடு தேடி வாங்குவார்; செய்து கொள்வார்; செய்யச் சொல்வார்…
Read Moreவிகடன் மாணவப் பத்திரிகையாளராக ஓராண்டு; அதில் தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றது. பின் மூன்றரை ஆண்டுகள் விகடனில் நிருபராகவும், அதிலும் ஒன்றரை வருடம் தலைமை நிருபராகவும் இருந்த என்னுள்…
Read Moreபோதிய வளர்ச்சி பெறாத (மல்லாட்டை என்னும் வேர்க்கடலையின்)…
Read Moreஐயா அடிக்கடி வருத்தப்பட்டு சொல்லும் ஒரு விஷயம், ”நான் ஒங்களுக்குன்னுப் பெருசா சொத்து பத்து எதுவும் சேத்துவக்காமப் போயிட்டன்” என்பதுதான். அவர் அப்படிச் சொல்லி வருத்தப்படும்போதெல்லாம்…
Read Moreஅன்புள்ள வடிவரசு சகோ, முரம்பு அகராதி அறிவிப்பு பார்த்தேன். நீங்க சொன்னதுபோல இதுவரைக்குமே இல்லாத புதிய முயற்சிதான் இது. நினைத்ததை விட இன்னும் சிறப்பாவே செய்ய அன்போடு என் வாழ்த்துக்கள்…
Read More