அரம்பு போற்றுதும் – 029 : வெங்காயத் தண்ணி
நாம் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ அதை பல நேரங்களில் ஐ கேட்கமாட்டான் என்றாலும், மிகச் சில நேரங்களில் மட்டும் அரிதாக; அதிசயமாக…
Read Moreநாம் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ அதை பல நேரங்களில் ஐ கேட்கமாட்டான் என்றாலும், மிகச் சில நேரங்களில் மட்டும் அரிதாக; அதிசயமாக…
Read Moreஇரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் விடிகாலை மிகச் சீக்கிரமாக எழுந்து கிளம்பி அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றுவிட்டு மாலை சற்று…
Read Moreஐக்கு கண்ணூறு கழிப்பதற்காகவே நாங்கள் புதிதாக ஒரு பாடல் இயற்றி, அதற்கென ஒரு முறைமையையும் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதாவது…
Read Moreகாலை பத்து மணி இருக்கும். துணியெல்லாம் துவைத்துக் குளித்துவிட்டு, ஒரு சூடானத் தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு எனது எழுத்து மேசையில் வந்து…
Read Moreமாலை சரியாக ஐந்து மணி இருக்கும். ஐ உறங்கி எழுந்ததும் முகம் கழுவி துடைத்து ஆடை அணிவித்து அருகில் இருக்கும் சிறிய பூங்காவுக்கு…
Read Moreநாங்கள் எது செய்தாலும் உன்னித்துக் கவனிக்கும் ஐ, நகர்பேசியில் பேசுவதை பார்த்துவிட்டு அதேபோல அவ்வப்போது பேசுவதை வாடிக்கையாக…
Read Moreஐ முதல் தடவை ரயிலைப் பார்த்ததும் அது வரிசையாக அதாவது, ஒன்றன் பின் ஒன்றாகப் பெட்டிகள் அடுக்கப்பட்டிருப்பதை; இணைக்கப்பட்டிருப்பதை ஆழ…
Read Moreஐக்கு முடிந்தவரை நற்றமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்த; சொல்லித்தர முயன்று வருகிறோம். உதாரணமாக : சூரியன் என்னும் வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக…
Read Moreநான்கு நாட்களுக்கு முன்பு அதாவது, மார்ச் முப்பதாம் தேதி, சிலையாக இல்லாமல் நடுகல்லாக சேயோன் வீற்றிருக்கும் சீர்மை மிக்க திருப்போரூர்…
Read Moreஐக்காக வாங்கிக்கொடுத்தப் பனுவல்களில் அளவில் மிகச் சிறிய அதேநேரம், நன்கு உறுதியானத் தாளில் இருக்கும்…
Read More