சொல்லின்றி எதுவுமற்றவன்! – 129
என்றாலும் இப்பாடலை இத்தனை கச்சிதமாக எழுத, ஆழ்ந்த சங்க இலக்கிய வாசிப்பு இருக்கவேண்டுமே?
Read Moreஎன்றாலும் இப்பாடலை இத்தனை கச்சிதமாக எழுத, ஆழ்ந்த சங்க இலக்கிய வாசிப்பு இருக்கவேண்டுமே?
Read Moreஒருபக்கம் உங்களூர் மண்மொழியிலும், இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வார்த்தைகளையும் வைத்து எழுதிய நீங்கள், சற்றும் எதிர்பாராத வகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான புறநானூறு தமிழிலும் எழுதி இருக்கிறீர்களே?
Read Moreபூரான் போன்றிருக்கும்…
Read More‘பனஓல காத்தாடி – பசியாத்த சூரப்பழம்… செல செய்ய சேத்துமண்ணு – செட்டுசேரும் கலத்துமேடு… ’கிராமத்து குழந்தைகளின் கொண்டாட்ட மனநிலையை இத்தனை அழகுற சொல்லும் பாடலைக் கேட்டு பலநாள் ஆகிறதே?
Read Moreஇதற்கு அப்படியே நேர்எதிராக ‘கானகா’ பாடலை, நீங்கள் படித்த கணிப்பொறி அறிவியலில் வரக்கூடிய ‘Palindrome’ முறையில் எழுதி இருப்பீர்களே?
Read Moreமீன், கோழி, ஆடு போன்ற…
Read More‘ஆகாசம் நீலநெறம்’ முழுக்க முழுக்க தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள உங்கள் கிராமத்து மக்கள் நாவில் ஒலிக்கும் சொற்களால் ஆன பாடல். இதில் வரும் பல சொற்கள் முதல் தடவையாக இசைவண்டியில் ஏறியதாக எடுத்துக் கொள்ளலாமா?
Read Moreகாயங்களுக்கு வைக்கும்…
Read More