சொல்லன்றி எதுவுமற்றவன்! – 314

தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பக உலகின் உண்மை முகம் ஓரளவுக்கு அறிந்தவன் என்பதால் இந்தக் கேள்வி. இலக்கியம் இல்லாமல் உலகம் சிறப்பாக இயங்க முடியாதா?

நிச்சயம் இயங்க முடியும். இதை என் வார்த்தைகளில் சொல்வதைவிட ழீன்-பால்-சார்த்தர் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘அது மனிதனே இல்லாமல் இன்னும் சிறப்பாக இயங்கக்கூடும்.’

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 313

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=