சொல்லன்றி எதுவுமற்றவன்! – 291
அவர்களது வேலையை செய்ய லஞ்சம். அதற்கு மேலதிகாரிகளும் உடந்தை. மிக அநியாயமாக இருக்கிறதே?
ஹாஹா… இந்த நியாயம், அநியாயம் எல்லாம் இங்கே நம்மைப் போன்ற வெகு சிலருக்கு மட்டும்தான். அதேபோல, சுயஒழுக்கத்தோடு பாவம், புண்ணியம், சரி, தவறு எதுவும் அவர்களுக்கு கிடையாது. அப்படி இருந்திருந்தால் இதுபோன்ற கீழ்மைகளில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.
[இன்னும்]
*