வழி வாக்கியா

நல்லது கெட்டது எடுத்துச் சொல்லி காட்டும் நல்வழி.

[வழி வாக்கியா]

– ஒண்ணமாரி வழி வாக்கியா காட்ட ஆளிருந்திருந்தா… இந்த நெலமிக்கி வந்திருக்க மாட்டன்.

– படிச்ச நீயே வழி வாக்கியா காட்டலன்னா… வேற யாரு வந்து காட்டுவா, சொல்லு…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=