ஓரஞ்சாரம்

ஓரப்பகுதி.

[ஓரஞ்சாரம் = ஓரம்பாரம்]

– போவும்போது ஓரஞ்சாரம் பாத்துனு போ… காளாம் பூத்திருக்கும்.

– மல்லாட்டப் போடறப்ப ஓரம்பாரம் பைத்தங்கா போட்டம்னா, மேலக்கி ஆவும் மாமா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=