சொல்லின்றி எதுவுமற்றவன்! – 027
இதழியல் பணிக்குச் செல்லாமல், படித்தப் படிப்புக்கான வேலைக்குப் போயிருந்தால் பெரும் சம்பளம் பெற்றிருக்கலாமே?
உண்மைதான். ஆனால், இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்திருப்பேனா தெரியாது. முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதழியல் பணி, என் எழுத்தை இன்னும் இன்னும் செம்மையாக்க உதவும், பின்னாளில் என் கனவுகளுக்கு துணையாய் இருக்கும், நான் வாழும் இச்சமூகத்திற்கு அங்கிருந்தபடி எதையாவது செய்ய முடியும், அதோடு, வங்கியில் நான் படிக்க வாங்கியக் கடனை திருப்பிக் கட்டவும், வீட்டுக்கு செய்யவேண்டிய சில கடமைகளை செய்யவும் தோதாக இருக்கும் என்பதால்தான் தேர்ந்தெடுத்தேன். நான் நினைத்தது போலவே அமைந்தது என் நல்லூழ்தான்.
[இன்னும்]
*
‘சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 021
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 022
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 023
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 024